26 June 2013

'சிரி'கவிதை!காலம் செய்த கோலமடி !

செல் வாட்ச் வந்தபின் ...
ஆட்காட்டி விரலும் ,கட்டை விரலும் செய்த வேலை நின்றுபோனது !
செல்போன்  வந்தபின் ...
வாட்ச் வாங்குவதே  நின்று போனது !

2 comments:

  1. அந்த ரெண்டு விரலுக்கு முக்கியமான வேலை இருக்கேன்னு ஒரு 'மன்மதக் குஞ்சு 'சொன்னது !'!என்ன வேலைன்னு மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்ததில் புரிந்து விட்டது !உங்களுக்கு ...?
    நன்றி !

    ReplyDelete