1 June 2013

'சிரி'கவிதை!சிலர் நெஞ்சு முழுவதும் நஞ்சு ...காரணம் ?

எல்லோருக்கும் பிறப்பின்போதே ...
வெளியே தெரியும் நஞ்சுக் கொடி வெட்டப் பட்டுவிடும் !
ஒரு சிலருக்கு மட்டும் ...
நஞ்சுக் கொடி நெஞ்சுக்குழி வரை 
வேர்விட்டு பரவிவிடுமோ ?

4 comments:

  1. Replies
    1. டாக்டரிடம் கேட்டால் ... இதுக்கும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிடலாம்னு சொல்வாரோ ?
      நன்றி !

      Delete
  2. அப்படித்தான் சிலபேர் இருக்கிறார்கள் ஆணவத்துடன்

    ReplyDelete
    Replies
    1. 'ஆண'வம் என்பது ஆணுக்கு மட்டும் தான் இருக்கவேண்டுமா ?நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்கிறார்களே சில பெண்கள் !
      நன்றி !

      Delete