7 June 2013

'சிரி'கவிதை!முதல் அழுகை தாய்க்கு ஆறுதல் !

பிறந்ததும் சிசு அழுதது ...
தாயின் வலியை உணர்ந்து !

1 comment:

  1. வலியின் மயக்கத்திலும் சிசுவின் அழுகை சத்தம் தாய்க்கும் அருமையாய் தான் இருக்குமென நினைக்கிறேன் !
    நன்றி !

    ReplyDelete