24 June 2013

'சிரி'கவிதை!இதுவும் ஒரு பிரசவ வைராக்கியம் தான் !

தையல் கூலியை கொடுக்கும் போதெல்லாம் ...
மனதிலே ஒரு வைராக்கியம் ...
இனிமேல் ரெடிமேட் மட்டுமே வாங்க வேண்டும் !

2 comments:

  1. கூலி அவ்வளவு ஆகி விட்டது...!

    ReplyDelete
  2. ஆடு கால்பணம் சுமைக்கூலி முக்கால்பணம் எனும் பழமொழி தையல் கூலிக்குத்தான் ரொம்ப பொருந்தும் !
    நன்றி !

    ReplyDelete