29 June 2013

'சிரி'[?]கவிதை!மக்களைக் காப்பதிலும் பூஜ்ஜியம்தானா ?

 ஒவ்வொரு இயற்கை கோரத்தாண்டவமும் சொல்கிறது ...
முன் எச்சரிக்கை நடவடிக்கையில்... 
இன்னும் இந்தியா 
'பூஜ்ஜியம் 'கண்டுபிடித்த மிதப்பிலேயே உள்ளது என்பதை !

5 comments:

  1. ஆம்.உண்மைதான்

    ReplyDelete
  2. இயற்கைக்கு முன் எல்லாமே பூஜ்ஜியம் என்பதை அனைவரும் உணர்ந்தால் சரியாகி விடும்...

    தமிழ்மணம் நீங்களே இணைத்து விட்டால் வருபவர்கள் வாக்களிக்க எளிதாக இருக்கும் ஐயா... நன்றி...

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. பேரழிவில் சிக்கி மக்கள் பிணமானபின் மீட்பு நடவடிக்கையில் காட்டும் அக்கறையில் பாதியை, முன் எச்சரிக்கை நடவடிக்கையில் காட்டினால் பெருமளவு உயிர்சேதமும் ,பொருட்சேதமும் ஏற்படாது என்பதே உண்மை !என்னைபோலவே உண்மையை உணர்ந்த நண்பர் கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு நன்றி !

    ReplyDelete
  5. சரியாக சொன்னீர்கள் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே !இயற்கைக்கு நாம் பூஜ்ஜியம் என்றாலும் ராஜ்ஜியம் ஆள்பவர்கள் முன் எச்சரிக்கை செய்தால் பலரும் உயிர் பிழைக்க வாய்ப்பு கிடைக்குமே !


    தமிழ் மணத்தில் என் பதிவை நான் இணைக்கும் முன்பே வந்து விடுகிறது ...ஒருவேளை அவர்களாகவே திரட்டிக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன் ...சமீபத்தில் ஜோக்காளி வலைப்பூவில் சில மேம்பாடுகளை செய்தபின் வந்துள்ள பிரச்சினைகளைப் பற்றி கடந்த 27ம் தேதி தங்களுக்கு [கமெண்டுக்கான பதிலுரையில்]தெரிவித்துள்ளேன் ...முடிந்தால் உதவும்படி கேட்டுக் கொள்கிறேன் .நன்றி !

    ReplyDelete