23 June 2013

'சிரி'கவிதை!உலக அதிசயம்ன்னா சும்மாவா ?

பெயர் என்னவோ 'பைசா 'கோபுரம்தான் ...
மேலும் சாய்வதை தடுக்க செலவோ கோடிக்கணக்கில் !

5 comments:

  1. காப்பாற்ற வேண்டும் அல்லவா...?

    ReplyDelete
  2. மனிதனுக்கும் இயற்கைக்கும் நடுவில் நடக்கும் இந்த போட்டியின் முடிவை காண காத்திருப்போம்!நன்றி !™ 1√க்கும் நன்றி !

    ReplyDelete
  3. மனிதனுக்கும் இயற்கைக்கும் நடுவில் நடக்கும் இந்த போட்டியின் முடிவை காண காத்திருப்போம்!நன்றி !™ 1√க்கும் நன்றி !

    ReplyDelete
  4. மனிதனுக்கும் இயற்கைக்கும் நடுவில் நடக்கும் இந்த போட்டியின் முடிவை காண காத்திருப்போம்!நன்றி

    ReplyDelete
  5. கோடிக்கணக்கில் செலவு செய்து முட்டு கொடுத்து நிறுத்தப்பட்டுள்ள ,அதையும் உலக அதிசயம் என்கிறார்களே !
    நன்றி !

    ReplyDelete