13 June 2013

'சிரி'கவிதை!சட்டை ,பனியன் தத்துவம் புரிகிறதா ?

இரட்டைக் குழந்தைகளில் ...
முதலில்  பிறந்தவன் மூத்தவன் அல்லன்  ! 
எப்படிஎன்றால் ...
கடைசியாய் போட்டுக் கொண்ட  சட்டையை முதலில் கழற்றிவிட்டு ,
முதலில் போட்டுக் கொண்ட பனியனை கடைசியில் கழற்றுவதைப்போல !

2 comments:

  1. நல்ல தத்துவம்...

    தமிழ்மணம் (™+1√) இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தமிழ்மணம் ரேங்க் பட்டியலில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டுகொண்டிருந்த ஜோக்காளி197வது இடத்தை பிடித்த பின் ,சிறிது சறுக்கி இன்று 207வது ரேங்க் !இன்னும் முன்னேற வேண்டியுள்ளதே ...அந்த முயற்சியில் பிறந்ததுதான் ,சட்டை பனியன் தத்துவம் !இந்த தத்துவம் கைகொடுக்குமா ?பொறுத்திருந்து பார்ப்போம் !
      தமிழ் மணத்தில் இணைத்தமைக்கும் ,கருத்துரைக்கும் மிக்க நன்றி !

      Delete