17 June 2013

தின 'சிரி ' ஜோக்!கொள்ளைக்காரர்கள் ஜாக்கிரதை ,'பூல் 'ஆகாதீங்க !

''அந்த பங்களா வாசல்லே ,வித்தியாசமா போர்டு மாட்டி இருக்காங்களா ,எப்படி ?''
''பணம் ,நகைகள் எல்லாம் பேங்க் லாக்கரில் பத்திரமாய் வைக்கப் பட்டு உள்ளது ,வீணாய் முயற்சித்து ஏமாற வேண்டாம் ன்னுதான் !''

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. போர்டைப் படித்து கடுப்பான கொள்ளையர்கள் அநேகமா ,அந்த பங்களா அதிபரை கடத்திக் கொண்டு போய் 'ப்ளாக் மெயில் 'செய்திருப்பார்கள் !நன்றி !

    ReplyDelete