9 June 2013

'சிரி'கவிதை!சினிமாக் கவர்ச்சி யாரை விட்டது ?

சினிமாவின் வலிமை அபரிமிதமானது ...
'திரைப் படச் சுருளை தீக்குச்சிகளுக்கு தின்னக் கொடுப்போம் 'என்ற 
கோபக்கார கவிஞனைக் கூட பாடல்  எழுதவைத்து 
தேசிய விருது வாங்கிக் கொடுக்கும் !

2 comments:

  1. கூடவே பணத்தைப் பொறுத்து...!

    ReplyDelete
    Replies
    1. குறுகிய காலத்தில் பணமும் ,புகழும் கிடைக்கும் என்றால் திறமையைக் காட்டி சம்பாதிப்பதில் தவறேதுமில்லை ..நமக்கு தேவை நல்ல படைப்புகள் மட்டுமே ..வரவேற்போம் ,,வாழ்த்துவோம் !
      நன்றி !

      Delete