4 June 2013

சிரி'கவிதை!தேவைப் பட்டால் கொலையும் செய்வான் ..

மலருக்கு துளி சேதமின்றி 
துளித்துளியாய் தேனை சேர்ப்பது  தேனீ ...
புகை போட்டு அதை விரட்டி தேனை 
புட்டியில் அடைத்து காசு பார்ப்பவன் மனிதன் !
.

2 comments:

  1. எல்லாமே 'காசு' பார்ப்பது என்றாகி விட்டது...

    ReplyDelete
    Replies
    1. கல்வியே காசு பார்ப்பது என்றாகி விட்ட பிறகு ,தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமலா விடுவான் ?நாம அதை நக்கனும்னாலும் காசு கொடுத்துதானே ஆகவேண்டும் !
      நன்றி !

      Delete