23 June 2013

தின 'சிரி ' ஜோக்!படிச்சா மண்டைக் காயும் ,பரவாயில்லையா ?

''எள்ளுதான் காயுது ,எலிப் புழுக்கை ஏன் காயுது ?''
''காய்ஞ்ச எள்ளுலேர்ந்து எண்ணெய் எடுக்கலாம் ,புழுக்கை ஏன் காயுதுன்னு காயப்போட்ட எலியைத்தான் கேக்கணும் !''

3 comments:

  1. ஹா... ஹா....

    தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
  2. எலியாரின் ஆயில் மில்லை ஒருநாள் பார்க்கணும் !நன்றி !™ 1√க்கும் நன்றி !

    ReplyDelete
  3. நாம சொல்ற இந்த பழமொழி ,எலிக்கு எப்படி புரியும் ?புரிஞ்சதுன்னா எலி நிழலாய் இருக்கிற இடத்தைப் பார்த்து ஒதுங்கிருமே !

    ReplyDelete