28 June 2013

'சிரி'கவிதை!'இது 'ஒரு' தந்தையின் சுயநலம் மட்டுமில்லை !

என் ஆதர்ச குருவும் எனக்கு பிடிக்காமல் போனார் ...
நானும் விவேகாநந்தராய் ஆகப் போகிறேன் என்று 
என் ஆசைமகன்  கூறியதால் !


2 comments:

  1. எல்லோருக்கும் ரமணரை ,விவேகானந்தர் போன்றவர்களைப் பிடிக்கிறது ,ஆனால் தன் பிள்ளை அப்படி ஆகிவிடக்கூடாது என்றும் இரட்டைவேடம் போடுகிறார்கள் !
    நன்றி !

    ReplyDelete