30 June 2013

'சிரி'கவிதை!பெண்கள் நிறைய அழுதால் தாய்ப்பால் குறையுமோ ?

பெண்களின் கண்ணீருக்கும் ,தாய்ப்பால் சுரப்புக்கும் காரணம் ...
ஒரே ஹார்மோன்தான்  என்பதை நம்ப முடியவில்லை !
கணவன் விசயத்தில் தாராளமாகவும் 
குழந்தை விசயத்தில் குறைவாகவும் உற்பத்தி ஆகிறதே !


4 comments:

  1. Replies
    1. அப்படித்தான்னு ஊரு உலகத்தைப் பார்த்தாலே தெரியுதே !
      நன்றி !

      Delete
  2. பிரியத்தைப் பொறுத்து மாறுகிறதோ...?

    ReplyDelete
  3. பட்டுச்சேலைக்கு அழுது அழுது காரியத்தை சாதிச்சுக்கிற ,ஆனால் பச்சைப் பிள்ளைக்கு தாய்ப் பால் கொடுத்தா 'அழகு 'போயிடும்னு சொல்ற பிரியமுள்ள தாய்மார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் ..என்னது அழகு போயிடுமா ?அது இருக்கிறவங்க இல்லே கவலைப்படணும்னு சொல்ற பிரியமுள்ள தந்தைமார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் !நீங்கள் சொன்னமாதிரி பிரியத்தைப் பொறுத்து எல்லாம் மாறத்தான் செய்கிறது !
    நன்றி !

    ReplyDelete