11 June 2013

'சிரி'கவிதை!பலருக்கும் உண்டு பாட்டன் தந்த 'சொத்து '!

கருவிலே திரு உடையார் ...
இப்போது மிக அரிதாகி விட்டார்கள் !
ஜீனிலேயே சர்க்கரை நோய் உடையார்  
நம் ஊரில் பெருகி விட்டார்கள் !


4 comments:

  1. ஆஹா...கலக்குறீங்க

    ReplyDelete
    Replies
    1. நான் எங்கே கலக்குறேன் ?இரத்தத்தில் கலந்து இருப்பதைத்தான் சொன்னேன் !
      நன்றி !

      Delete
  2. Replies
    1. என்ன இப்படி சொல்லிட்டீங்க?இந்த சொத்து எத்தனை தலைமுறைக்கு வரும்னு தெரியுமா ?
      நன்றி !

      Delete