17 June 2013

'சிரி'கவிதை!மருந்து கால் ,நம்பிக்கை முக்கால் !

போலி மருந்தினாலும்  நோய் குணமாகிறது ...
நம்பிக்கை நம் நெஞ்சில் இருப்பதால் !

2 comments:

  1. அந்த நம்பிக்கையால்தான் போலி டாக்டர்களும் ,போலி மருந்து தயாரிப்பாளர்களும் பொழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் !நன்றி !

    ReplyDelete