21 June 2013

'சிரி'கவிதை!மனைவியும் மனோரஞ்சிதப் பூதான் !

காதலி மனைவியானதும் புரிந்தது ...
அவள் மனோரஞ்சிதப்பூவின் ஜாதியென்று !
தள்ளி நின்று ரசித்தபோது ...மணந்தாள் !
மணமான நெருக்கத்தில் தந்தாள் ...
தலைச்சுற்றலையும் மயக்கத்தையும்!

4 comments:

  1. மலரிலும் ஜாதி உண்டோ...?

    நேரம் கிடைப்பின் :
    http://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Speak-Clearly-and-Understand.html

    நன்றி ஐயா...

    ReplyDelete
  2. ஜாதிப்பூ என்று ஒன்றுண்டு ,,,மலரும் மங்கையும் ஒரு ஜாதிஎன்றும்சொல்வார்கள் !நன்றி !

    ReplyDelete
    Replies
    1. பேச வார்த்தைகள்......... புரிந்து கொண்டேன்... நன்றி ஐயா. .... !

      Delete
  3. Better to visut the link : http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_08.html

    ReplyDelete