18 June 2013

'சிரி'கவிதை!பூக்களுக்கும் பிடிக்கும் என்னவளை !


நிஷகந்திப் பூவே ...
என்னவள் உன்னை சூடிக் கொள்ளவில்லை என்ற கோபமா ...
நடுஇரவில் மலர்ந்து விடிவதற்குள் வாடி விடுகிறாயே !

5 comments:

  1. ஹ ஹ ஹ


    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  2. முதன் முறையாக வந்து கருத்திட்ட தமிழ்த் தோட்டம் நிர்வாகிக்கும் நன்றி !

    ReplyDelete
  3. இப்படிப்பட்ட கவிதைகளை பெண்களும் ரசிப்பார்களா ?எருக்கம் பூவும்தான் பூக்குது ,,அதுக்காக அதை வெச்சுக்கவா முடியும் என்று கேப்பார்களா ?கருத்துரைஇட்டநண்பர்கள்திண்டுக கல்தனபாலன் ,கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கும் நன்றி !

    ReplyDelete