5 June 2013

'சிரி'கவிதை!இந்த கேள்விக்குப் பதில் உங்களிடம்தான் !

தீயின் வேகம் மேலே செல்வது ...
நீரின் வேகம் கீழே செல்வது ...
மனத் 'தீ ' எப்படி அடையுமோ தாக சாந்தி ?


2 comments:

  1. குழப்பம் கொள்ளாமல் இருந்தால்... (இந்த சிந்தனை உட்பட...)

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் ஜோரா கையை தட்டுங்க ...மனசிலே குழப்பம் இல்லைன்னா நிம்மதியாய் இருக்கலாம்னு சரியான விடையை நண்பர் DD அவர்கள் குழப்பம் இல்லாமல் கூறியுள்ளார் !
      நாட்டிலே சில பேர் கவிதை எழுதுகிறேன்னு இப்படித்தான் முரண்பாடான வார்த்தைஜாலம் காட்டி , என் கவிதை ,ஜென் கவிதை மாதிரி என்கிறார்கள் ..ரொம்ப ஆழமாய் யோசித்தால்தான் புரியுமாம் ..அதை படித்ததால் எனக்கும் அந்த நோய் தொத்திக்கிடுச்சு ...உடனே தடுப்பூசி போட்டாச்சு ,,,யாரும் கவலைப் படாதீங்க !
      நன்றி !

      Delete