1 December 2013

மு'கூர் 'த்த போட்டோவில் வேறெதையும் தேடக்கூடாது !

''அந்த அகராதிகிட்டே  கல்யாண ஆல்பத்தைக் காட்டாதேன்னு சொன்னா கேட்டியா ?''
''இப்போ அதுக்கென்ன ?''
''பஸ்ட் நைட்  போட்டோ ஒண்ணுமே இல்லையேங்கிறான் !''

33 comments:

  1. அதுக்கு தனியா சிடி இருக்குன்னு சொல்லவேண்டியதுதானே!

    ReplyDelete
    Replies
    1. இதுயென்ன சாமியார் செய்துக்கிற கல்யாணம்னு நினைச்சீங்களா ?சாமானிய மனிதனின் கலயாணம் இது !
      நன்றி

      Delete
  2. இப்போ நடக்கும் கல்யாண ஃபோட்டோ ஷூட்டிங்ல அது மட்டும்தான் பாக்கி. மத்தபடி முதுகு வழியா அணைச்சுக்குறது, இடுப்புல கை வச்சுக்குறது, மடில சாஞ்சுக்குறதுன்னு மிட்நைட் 2 மணி வரை ஃபோட்டோ எடுத்து தள்ளுறாங்க.

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,மிட் நைட் மசாலாவையும் சேர்த்து எடுக்காம போனாங்களே !
      நன்றி

      Delete
  3. இதுகூட நல்லயோசனை ?

    ReplyDelete
    Replies
    1. இப்படி எடுத்ததை முகநூலில் போட்டுவிடுவதாய் மிரட்டி பல லட்சம் வரதட்சனை கேட்டவன் கேரளா ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டுள்ளான் !
      நன்றி

      Delete
  4. வணக்கம்

    ஐயோ....ஐயோ.....காலம் வரும் போது.. பார்க்கலாம்.....இப்படியான தகவல் தந்தமைக்கு நன்றி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தாலி கட்டாமல் சேர்ந்து வாழலாம்னு சுப்ரீம் கோர்ட்டே சொல்லியாச்சு ! ஏதாவது பிரச்சினை வரும்போது எப்படியெல்லாம் சேர்ந்து வாழ்ந்தோம் என்பதை நிரூபிக்க இது தேவைபடுமே !
      நன்றி

      Delete
  5. Replies
    1. இது அல்லவோ தெய்வீக சிரிப்பு ?
      நன்றி

      Delete
  6. சைதை அஜீஸ் சொல்வது போல
    இருக்குமோ எனத்தான் எனக்கும் தோன்றியது

    ReplyDelete
    Replies
    1. அவங்க வசதிக்கு போட்டோவே அதிகமாச்சே !
      நன்றி

      Delete
  7. சகோதரருக்கு வணக்கம்
    அப்படி கேட்டதும் துண்டித்து விட வேண்டியது தான்......அவரது நட்பை...

    ReplyDelete
    Replies
    1. அதாவது நிரந்தரமா குட் பை ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  8. Replies
    1. நீங்களும் தனபாலன் ஜி மாதிரித்தான் !
      நன்றி

      Delete
  9. Replies
    1. அர்த்தமுள்ள சிரிப்பு உங்களுடையது !
      நன்றி

      Delete
  10. இப்போத்தான் முகூர்த்தத்து அப்பவே மாப்பிள்ளையும் பொண்ணும் தோள்ல சாய்ந்து போஸ் கொடுத்துடுறாங்களே.... பின்ன என்ன... சரி கேட்ட நண்பரிடம் முதல்ல அவரோட முகூர்த்த படத்தை காமிக்கச் சொல்லிட வேண்டியதுதானே...

    ReplyDelete
    Replies
    1. அதுமட்டுமா ?வயித்திலே உண்டான பிறகுதானே சிலருக்கு கழுத்திலே போட வேண்டியதே ஞாபகத்துக்கு வருது !
      அதைக் கேட்பதற்க்குள்அகராதி எஸ்கேப் ஆயிட்டாரே !
      நன்றி

      Delete
  11. ஆகா கிளம்பிட்டாங்கய்யா
    த.ம.5

    ReplyDelete
    Replies
    1. இன்னும் எத்தனைப் பேருன்னு தெரியலையே !
      நன்றி

      Delete
  12. Replies
    1. இன்பத்திலும் துன்பத்திலும் ரொம்ப ஆழமாய் பங்கெடுக்க அவர் நினைக்கிறாரோ ?
      நன்றி

      Delete
  13. Replies
    1. நீங்க செய்வதுதான் சரி ,சிரிச்சிட்டு போய்கிட்டே இருக்கணும் !
      நன்றி

      Delete
  14. Replies
    1. நானும் பயந்தே போயிட்டேன் ,நல்ல வேளை சொன்னீங்களே !
      நன்றி

      Delete
  15. அடப் படுபாவி
    இப்படியும் கேட்கிறானே!

    ReplyDelete
    Replies
    1. ரியல் நண்பன் என்றால் இப்படி கேட்க வாய்ப்பில்லை ,ஜோக்காளியின் ரீல் நண்பன் என்பதால் கேட்டுள்ளான் !
      நன்றி

      Delete