15 December 2013

மனைவி குத்துக் கல்லா இருந்தா ....?

''என்னங்க ,குத்துக் கல்லாட்டம் நான் இருக்கேன் ,அங்கே என்னா பார்வை வேண்டிக்கிடக்கு ?''
''சிலையை ரசிக்கிறேன் ,குத்துக்கல்லை என்ன பண்றது ?''

21 comments:

  1. Replies
    1. அத்தானே இப்படி சொன்னா அவுகதான் என்ன பண்ணுவாங்க ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. சாதாரண ரசிகன் இல்லே ,மகா ரசிகன் !
      நன்றி

      Delete
  3. பார்த்துப் பேசுங்க தலையில கல்லைப் போட்டுடப் போறாங்க

    ReplyDelete
    Replies
    1. குத்துக் கல்லு எப்படி அவ்வளவு சுலபமா பெயர்ந்து வந்திடுமா ?
      நன்றி

      Delete
  4. சிலை குத்துக்கல்லை விட மிக்வும் அழகாகத்தானே இருக்கும்!!! குத்துக் கல் சுத்துக் கல் போலும்!!! குத்துக் கல் பாறாங்கல்லால் அடிக்காமல் இருந்தால் சரி!!

    ReplyDelete
    Replies
    1. சிலை அழகில் 'மெய்' மறந்து விட்டார் போலிருக்கே !
      நன்றி

      Delete
  5. ஹ ஹ ஹ ...

    அது சரி உங்க வீட்டுக்கார அம்மா பதிவை இன்னும் படிக்கலையா..?

    ReplyDelete
    Replies
    1. 'அவுக ' வெளியூர்லே இருந்து வந்தாதான் தெரியும் !
      நன்றி

      Delete
  6. Replies
    1. எதை சிலையையா,குத்துக்கல்லையா ?
      நன்றி

      Delete
  7. அருமையான பதில்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பல்லவ மன்னன் மாதிரி கல்லிலே கலைவண்ணம் காண நினைக்கணுமா வேணாமா ?
      நன்றி

      Delete
  8. குத்துக்கல்லா! குத்தும் கல்லா! சகோதரரே. அடி வாங்கிப் பார்த்த தான் தெரியும் என்கிறீர்களா! அதுவும் சரி தான். பதில் தான் இங்கு ஹைலைட். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அடியே வாங்காத மாதிரி நடிக்காதீங்க பாஸ் !
      நன்றி

      Delete
  9. Replies
    1. கலக்கலான கமெண்டிற்கு நன்றி !

      Delete
  10. அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
    கல்லைக் கண்டா மனைவியைக் காணாம்... மனைவியைக் கண்டா கல்லைக் காணாம்...

    ReplyDelete
    Replies
    1. நாயின்னே முடிவு பண்ணீட்டீங்களா?
      நன்றி

      Delete