12 December 2013

பிள்ளைங்க விளையாட்டுலே பெத்தவன் தலையிடலாமா ?

''என்னங்க ,நீங்கதான் போலீஸாச்சே ,நம்ம புள்ளைங்க போலீஸ் திருடன் விளையாட்டு விளையாடினா ஏன் எறிஞ்சு விழறீங்க ?''
''மாசம் பொறந்தா மாமூல் கொண்டு வந்து தரத் தெரியாதா நாயேன்னு கேக்கிறானே !''

25 comments:

  1. ஆகா அதற்குள்ளே மாமுலா
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. பூவோட சேர்ந்த நாறும் மணக்கும் இல்லையா ?இல்லை ,நாரோடசேர்ந்த பூவும் நாறுகிறதா ?
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தலைவா..... எப்போதும் தங்களின் நகைச்சுவை சூப்பர்......

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தானாடா விட்டாலும் விட்டாலும் தசை ஆடும் என்பது இந்த பசங்க கிட்டே தெரிஞ்சுக்க லாம் போலிருக்கே !
      நன்றி

      Delete
    2. கெட்டிக்கார பயபிள்ளங்க

      Delete
    3. அப்படியே அப்பனே உரிச்சு வச்சுருக்காங்க !
      நன்றி

      Delete
  3. சகோதரருக்கு வணக்கம்
    பழக்கம் தோசம் மாற்ற முடியுமா சகோதரரே. நன்று தொடர்க. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. நல்ல பழக்கம் தொடரட்டும் !
      நன்றி

      Delete
  4. நல்ல ஜோக்! சின்ன பிள்ளங்க கூட தெரிஞ்சு பேசற அளவுக்கு நம்ம போலீஸ் வாங்கற மாமூல் ஃபேமஸ்!!! ஆமாம், நம்ம தமிழ் திரைப்படங்களும் அத காமிக்கும் போது பிள்ளைங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?!!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. அதாவது ,இது 'உண்மையான 'ஜோக் ?
      நன்றி

      Delete
  5. சரியாகச் தான் கேட்டுள்ளான்... ஹா... ஹா....

    ReplyDelete
    Replies
    1. மறைத்து நின்னு ஒட்டு கேட்டிருப்பானோ ?
      நன்றி

      Delete
  6. அப்பா அம்மா சண்டைய பார்திருப்பான்களோ?

    ReplyDelete
    Replies
    1. பார்க்காத பிள்ளையும் பாரினில் உண்டோ ?
      நன்றி

      Delete
  7. சரியான கேள்வி! உண்மைதானே!
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. உண்மையை இப்படி புட்டு புட்டு வச்சா கோபம் வராமே என்ன செய்யும் ?
      நன்றி

      Delete
  8. Replies
    1. அருமை பெருமை எல்லாம் ஊருக்கே தெரியுதே !
      நன்றி

      Delete
  9. அடடா... என்னமா கேக்குது புள்ள!

    ReplyDelete
    Replies
    1. இந்தக் காலத்து பிள்ளைங்களுக்கு பேச சொல்லியா தரணும் ?
      நன்றி

      Delete
  10. ம்... பொழைக்க தெரிந்த புள்ளதான்!

    ReplyDelete
    Replies
    1. நல்லா வருவான் ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  11. முதலில் +1
    தாராளமாக பிள்ளைங்க விளையாட்டுலே பெத்தவர்கள் தலையிடலாம்.
    ஆனால், பெத்தவர்கள் விளையாட்டுலே பிள்ளைங்க தலையிடக்கூடாது!
    புரிஞ்சா சரி

    ReplyDelete
    Replies
    1. ஏன் விளையாட்டு வினையாகி விடுமா ?
      நன்றி

      Delete