30 December 2013

கணவனின் பயத்தால் மனைவிக்கென்ன நட்டம் ?

''டாக்டர் ,பாரதியார் சாவுக்குக் காரணம் ஒரு யானைதான்னு கேள்விபட்டதில் இருந்து ,என் வீட்டுக்காரர் யானைன்னா பயந்து சாகிறார் !''
''அதனாலே இப்ப என்ன பிரச்சினை ?''
''மதயானைக் கூட்டம் படத்திற்கு கூட்டிட்டுப் போகச் சொன்னா மாட்டேங்கிறாரே !''

20 comments:

  1. மதயானைக் கூட்டத்துக்குப் போகலைன்னா பட்டத்துயானை பார்க்கப் போங்க...

    ReplyDelete
    Replies
    1. கும்கி யானையைப் பார்க்காதவர் பட்டத்துயானையைப் பார்க்கப் போவாறான்னு தெரியலே !
      நன்றி

      Delete
  2. Replies
    1. உச்சி மீது வான் இடிந்து வீழ்ந்த போதும் அச்சமில்லை என்ற பாரதியார் பாடலைப் படிக்கலே போலிருக்கு !
      நன்றி

      Delete
  3. ஒரு யானைக்கே பயப்படுகிறவர்
    மதயானைக் கூட்டம் என்றால்
    பயப்படத்தானே செய்வார்
    (பேயோடு வாழ்ந்து பழகியவர்கள் என்றால்
    இந்தப் பயம் போயிருக்கும் )

    ReplyDelete
    Replies
    1. யானை சைசுக்கு மனைவியும் மாறி விட்டால் இந்த பயம் தெளியும்னு படுது!
      நன்றி

      Delete
  4. வணக்கம்
    தலைவா..

    நினைக்க நினைக்க சிரிப்பு வருகிறது... அருமை வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பார்க்க பார்க்கத்தான் அழகு என்பது மாதிரியா ?
      நன்றி

      Delete
  5. வணக்கம்
    த.ம 4வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. Replies
    1. உங்க வூட்டுக்கார அம்மா கொடுச்சு வைச்சவங்க ..சரிதான்னு (நடிகையைச் சொல்லலே )அடிக்கடி சொல்றீங்களே !
      நன்றி

      Delete
  7. இது சும்மா டாவ்வு!
    இப்போயெல்லாம் யாரு வூட்டுக்காரரோடு படத்துக்கு போறாங்க?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ...மெகா சீரியல் பார்த்து பார்த்து கண்ணீர் வற்றிப் போச்சு ,ஊட்டுக்காரரை படத்திற்கு கூட்டிட்டு போங்கன்னு சொல்லி அழ முடியுமா ?
      நன்றி

      Delete
  8. யானைக்கு பயப்படுகிறாரா?!! இல்லையே அது சும்மா வேறு ஏதற்கோ பயப்படுகிறமாதிரி தெரிகிறதே!!! இந்தக் காரணம் சும்ம டுபாக்கூராக இருக்குமோ?!!!
    த.ம.+

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றதும் சரிதான் ,நாலு பேர் சினிமாவுக்கு போகணும்ன்னா எவ்வளவு செலவு ?
      நன்றி

      Delete
  9. சரியான முன் ஜாக்கிரதை முத்தண்ணா போல!

    ReplyDelete
    Replies
    1. நம்மாளை அப்படியும் தப்பா நினைக்க முடியலே ,,ஏனென்றால் 'யானை வளர்த்த வானம்பாடி மகன் 'படம் வருவதற்கு முன்பிருந்தே யானைக்குப் பயப்படுகிறாரே !
      நன்றி

      Delete