13 December 2013

பஸ்ஸிலே ஜாலிக்கு எதுவும் இருக்குமோ ?

''டைம் பாஸ் ரைடர்ன்னா  என்னான்னு
தெரிஞ்சுக்காம  அந்த பஸ்லே ஏறினது தப்பாப் போச்சா ,ஏன் ?''
''ஒரு மணி நேரத்திலே போக வேண்டிய ஊருக்கு மூணு மணி நேரமாகுதே !''

28 comments:

  1. இப்படியும் பல ஓட்டுநர்கள்இருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. காரணம் ,அவர்களுக்கும் நிர்ப்பந்தம்தான் !
      நன்றி

      Delete
  2. வணக்கம்

    வாழ்க போக்குவரத்து கழகம்.... அருமை ..தலைவா.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தனியார் பஸ்கள் தாறுமாறான வேகத்தில் சென்று விபத்தில் சிக்குவதைப் பார்க்கும் போது நிதானமாய் செல்வது சரிதானே என்றும் படுகிறது !
      நன்றி

      Delete
    2. அதுக்காக பஸ்ஸை உருட்டிக்கிட்டு போனால எப்படி!?

      Delete
    3. அது சரி ,நாம என்ன யானை சவாரியா போறோம் ?
      நன்றி

      Delete
  3. வணக்கம்

    த.ம.வாக்கு2.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அரசு பஸ்கள் எல்லாம் இப்படி
    டைம் பாஸ் ரைடர்களாகத்தான் இருக்கின்றன
    வித்தியாசமாக சிந்திப்பது கஷ்டம்
    அதுவும் தொடர்ந்து சிந்திப்பது என்பது..
    .மிக மிக கஷ்டம்
    உங்களுக்கு எப்படியோ
    அது சாத்தியமாகி இருக்கிறது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உள்ளடக்க வட்டம் சிறியது ,இதுவரை யாரும் சொல்லாத விதத்தில் அந்த குறுக்கிய வட்டத்தில் இருந்தே சொல்ல முயற்சிக்கிறேன் ..உங்களின் ஆதரவால் ,தொடர்கிறேன் !
      நன்றி

      Delete
  5. போடுற படம் அந்த மாதிரி இருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. அப்படி நம்பித்தான் ஏமாந்துட்டார்!
      நன்றி

      Delete
  6. அட... தமிழகத்தில் பாதி பஸ் டைம் பாஸ் ரைடர் தான்!

    ReplyDelete
    Replies
    1. உங்க டெல்லியிலே ரெட் லைன் பஸ்கள் ,மக்களுக்கு டெட் லைன் பஸ்கள் போலிருக்கே !
      நன்றி

      Delete
  7. Replies
    1. நாம உசாரா இருக்கிறதைவிட ஓட்டுனர் இருப்பது நல்லது ,நேற்றைய தினம் ,தனியார் ஓட்டுனர்கள் ..தண்ணி அடித்தும் ,செல்போன் பேசிக்கொண்டும் ஒட்டுவதில்லை உறுதி மொழி எடுத்துக் கொண்டதாக செய்தி வந்துள்ளதே !
      நன்றி

      Delete
  8. ஆமாங்க! சரிதானே 3 மணிநேரம்!! படம் முடிஞ்சப்புறம்தானே இறங்க முடியும்!! ஒரு வேளை படம் பார்க்கிற ஷோக்குல மக்கள் தாங்க இறங்க வேண்டிய இடத்தக் கூட மறந்திடுவாங்களோ!!!

    ReplyDelete
    Replies
    1. உங்க திருவனந்த புரத்தில் பஸ் போக்குவரத்தைப் பற்றி எப்படின்னு சொல்லவே இல்லே !
      நன்றி

      Delete
  9. நாங்கயெல்லாம் ஒரு மூணறை மணி நேர பயணத்திற்கு வீட்டிலிருந்து குறைந்தது ஐந்து மணி நேரம் முன்னாடியே கிளம்பி... ஏர்போர்ட்டுக்கு வந்து காத்திருந்து... பிறகு உள்ளே காத்திருந்து... பிறகு விமானத்தில் காத்திருந்து.... இதுக்கெல்லாம் முன் பார்த்தால் அது எவ்வளவே தேவலாம்! டைம் பாஸ்-ஆவது செய்யமுடியுதே.

    ReplyDelete
    Replies
    1. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதா?பொறுமை கடலினும் பெரிதுன்னு சொல்றீங்களா ?
      நன்றி

      Delete
  10. Replies
    1. உங்க ஊர்லே தனியார் மற்றும் அரசு பஸ்களாச்சே!பிரச்சினை இல்லே போலிருக்கு ,அதான் இந்த சிரிப்பு வருது !
      நன்றி

      Delete
  11. இந்த அனுபவம் ஊரில் எனக்கும் கிடைத்திருக்கிறது....

    ReplyDelete
    Replies
    1. நாம் அனைவருமே அந்த பேறு பெற்றவர்கள் தான் !
      நன்றி

      Delete
  12. முதலில்+ 1
    பஸ் நம்ம மேல ஏறாதவரைக்கும் எல்லாம் நலம்!

    ReplyDelete
    Replies
    1. பிரயாணி ,பிரியாணி ஆகிவிடக்கூடாது அப்படித்தானே ?
      நன்றி

      Delete