14 December 2013

மனைவி காதில் எதிரொலியா கணவனின் முணுமுணுப்பும் ?

''பையன்கிட்டே என்னைப் பற்றி என்ன சொல்லிக்கிட்டு இருந்தீங்க ?''
''பாம்புக் காதுன்னா என்னான்னு விளக்கம் கேட்டான் ...அதான் !''


27 comments:

  1. சகோதரருக்கு வணக்கம்..
    கேட்டவர் தலைத் தொங்கி தான் போயிருப்பார். அடுத்தவர் விடயங்களில் தலையிடுவர்க்கும் எட்டி நடப்பதைக் கூர்ந்து கவனிப்பவர்களும் கண்டிப்பாக அவமானப்படுவார்கள் என்பதை நகைச்சுவையில் நச்சென்று கூறிய விதம் அருமை.
    ===
    எனது தளத்தில்---- படித்தவர்கள் தான் தவறு செய்கிறார்களா?
    http://pandianpandi.blogspot.com/2013/12/blog-post_13.html

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கமெண்டை படித்தபின்தான் ,தலைப்பை மறந்து படித்தால் இப்படியும் அர்த்தம் வருவது புரிந்தது ,2 in 1ஜோக் ஆக்கியதற்கு நன்றி !

      Delete
  2. அந்தம்மாக்குதான் பாம்பு காதுன்னா, மேலே பாண்டியனுக்கு பாம்பு விரல் போல!
    அதுக்குள்ள பின்னூட்டமிட்டுவிட்டார்!!!

    ReplyDelete
    Replies
    1. ஆனா பாண்டியனாச்சே ,அதுதான் முதல்லே கமெண்டை போட்டுவிட்டார் !
      நன்றி

      Delete
  3. Replies
    1. அரவத்திற்கு காது இல்லாவிட்டாலும் அரவத்தை கேட்டு விடும் இல்லையா ?
      நன்றி

      Delete
  4. மாட்டிக்கிட்டாரா
    அவர் நிம்மதியா இருக்கனும்னா
    கொறைப்பொழுதை ஊமையாத்தான் ஓட்டணும்
    இல்லையா ?

    ReplyDelete
    Replies
    1. அந்த அம்மாவுக்கு அவரோட மைன்ட் வாய்ஸும் கேக்குமே ,அப்போ என்ன பண்றது ?
      நன்றி

      Delete
  5. இவ்வளவு நாளா இது தெரியாதுங்களா நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தெரியாது நண்பரே ,பாம்பின் கால் பாம்புக்குதானே தெரியும் ?
      நன்றி

      Delete
  6. அப்ப கணவன் மகுடி ஊதினா மனைவி பாம்பு ஆடுவாங்கனு சொல்லுங்க!! பகவன்ஜி!!!(பாம்புச் செவியாச்சே!!!)

    ReplyDelete
    Replies
    1. இவரே பெட்டிப் பாம்பா அடங்கி இருக்கார் ,எங்கே வாசிக்கிறது ?
      நன்றி

      Delete
  7. பாம்புச் செவி! :)

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அரவச் செவின்னு சொல்லலாம் !
      நன்றி

      Delete
  8. வணக்கம்
    தலைவா,,,,,

    எப்போதும் ஒரு விதமாக புதிய சிந்தனை எல்லாம் எப்படி வருகிறது..... அருமையான நகைச்சுவை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அரைத்த மாவையே அரைத்தால் போரடிக்குமே என்றுதான் புதிதாக யோசிக்க வேண்டியுள்ளது !
      நன்றி

      Delete
  9. வணக்கம்
    தலைவா,,,

    த.ம.8வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. Replies
    1. உங்களுக்கு சரின்னு பட்ட பிறகு அப்பீலே கிடையாதே !
      நன்றி

      Delete
  11. உவமை சரியே! எடுத்துக்காட்டி சொன்னவிதம் அருமை!

    ReplyDelete
    Replies
    1. முணுமுணுப்பே எதிரொலிக்குதுன்னா பேசினா 'போக்ரான்' தான் இல்லையா ,அய்யா ?
      நன்றி

      Delete
  12. உங்க ஒரேழுத்து கமேன்டினால் தான் என் ஜீவனே வாழுது !
    நன்றி

    ReplyDelete
  13. அழகான மத்த பொண்ணுகளைப் பத்திப் பேசினோம்னு வைங்க, அவங்க காது இன்னும் கூர்மை ஆகும். சரிதானே?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா ,போக்ரான் வெடிக்கும்னு இதைதானே நானும் அரை மணி நேரம் முன்னால் சொல்லி இருக்கேனே !
      நன்றி

      Delete
  14. முதலில் +1
    காதலிகள், மனைவிகள் ஆண்களை பாம்பா மாற சொல்லும் போது தான் எல்லாப் பிரச்னையும்! ஏன் ஆண்களை பாம்பா மாற சொல்லவேண்டும்?

    புரியவில்லையா? ஆண் பாம்பு இரண்டு மணி நேரம் வரை "பம்பு" அடிக்கும்!
    ______________
    என் பழைய இடுகைகளைப் பாருங்கள்; விடை கிடைக்கும்!

    ReplyDelete
    Replies
    1. இந்த வம்பு ஆராய்ச்சியில்தான் நீங்கள் ஸ்பெசலிஸ்ட் டாக்டர் பட்டம் வாங்கி இருப்பீர்கள் என நினைக்கிறேன்!
      நன்றி

      Delete