2 December 2013

கணவரின் தப்பை கண்டுக்காம விட முடியுமா ?

''டாக்டர் ,என் வீட்டுக்காரர் அரிசியில் கிடக்கிற  கல்லை பொறுக்கி தின்கிறார் !''
'' தப்பாச்சே ,ஒரு மாசமா  இப்படி திங்கிறார்னா முன்னாடியே  ஏன்  வரலே ?''
''ரெண்டு மூடை அரிசியாச்சே,இன்னைக்கிதான் முடிச்சார் டாக்டர்  !''

24 comments:

  1. Replies
    1. எது தப்பு ,டாக்டரிடம் அழைத்து வந்ததா ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. கொடுமைக்கு ஏது எல்லையோ ?
      நன்றி

      Delete
  3. அடுத்த அரிசி மூட்டைக்கு ஆர்டர் கொடுக்க வேண்டியதுதான்
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. பேசாமே அரிசி மில்லிலே வேலைக்கு அனுப்பிடலாம் ?
      நன்றி

      Delete
  4. எவ்வளவு பொறுப்பான மனைவி
    மூடை காலியானவுடன் டாக்டரிடம்
    அழைத்து வந்து விட்டாரே !
    இப்படி அமைவதெல்லாம் இறைவன்
    கொடுத்த வரம் ?

    ReplyDelete
    Replies
    1. இப்பவாவது கூட்டிட்டு வந்தாரே !
      நன்றி

      Delete
  5. வணக்கம்

    இப்படியான மனைவி கிடைப்பது அரிது...அருமை...அருமை வாழ்த்துக்கள்

    புதிய பதிவாக-என் வலைப்பூ பக்கம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி.. வாருங்கள் வந்து பாருங்கள்
    இதோ முகவரி-http://2008rupan.wordpress.com/2013/12/02/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d/

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி !
      வலைப் பதிவர்களை ஊக்குவிக்க தாங்கள் நடத்தும் போட்டிக்கு வாழ்த்துகள்!

      Delete
  6. Replies
    1. நல்ல கணவனும்கூட !
      நன்றி

      Delete
  7. வயிற்றுக்குள் ஒரு வீடே கட்டி முடித்திருப்பார் போல!

    த.ம. 5

    ReplyDelete
    Replies
    1. பவுண்டேசன் போட்டு விட்டார் ,நாலு மூடைக்கு பின் மெண்டல்... தப்பு தப்பு ...லிண்டல் அளவிற்கு வந்திடும் !
      நன்றி

      Delete
  8. நல்லது நாடு முன்னேறும்...

    கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    ReplyDelete
    Replies
    1. கணவனின் அருமை உணர்ந்த மனைவிங்கிறனாலே இப்படி சொல்றீங்க போலிருக்கே !
      தகவலுக்கு நன்றி

      Delete
  9. நல்ல மனைவி! நல்ல கணவன்!

    ReplyDelete
    Replies
    1. லூஸ் மோசனுக்கு மருந்து தரப்போகும் டாக்டரும் நல்லவர்தான் !
      நன்றி

      Delete
  10. (thama8) நாலே வரி எழுதி நாடுமுழுதும் படிக்கவைக்கிறீர்களே!

    ReplyDelete
    Replies
    1. ஜோக்காளிக்கு அவ்வளவுதானே சரக்கு இருக்கு ?
      நாடு மட்டுமா படிக்குது ?உலகமே அல்லவா படிக்குது !
      நம்ம நாட்டில் படிப்பவர்களின் சதவீதம் 51 .47,..மீதப் பேர் 83 நாடுகளில் இருக்கும் வாழும் நம் தமிழ் உறவுகள் !
      வார இதழ்களில் எழுதி சம்பாதிக்கலாம் ,இருந்தாலும் உங்கள் போன்றவர்களிடம் இருந்து உடனுக்குடன் வரும் கருத்துரைகள் தரும் மகிழ்ச்சியை எனக்கு காசு தராதே !
      நன்றி !

      Delete
  11. பதிவு எழுத தலைப்பு இல்லை என்கிறார்கள் இங்கே! எனக்கோ நூறு தலைப்புக்கள் இருக்கு; நேரம் இல்லை; பலர் இடுகைகளைப் படித்தால் பல தலைப்புக்கள் வரும். சிந்தியுங்கள்!

    கையால் எழுதுவது என்றால் இன்னும் நிறைய எழுதுவேன்; தவறுகளும் வராது (second nature-மாதிரி-) உக்காந்த தானா வரும்! அதான் second nature! கூகுள் கொடுக்கும் தொல்லை என்னைப் பொருத்தவரை--எந்த ர, ற, ர், ற், ரு, று போடுவது தான்! நிற்க..
    __________________________
    கணவரின் தப்பை கண்டுக்காம விட முடியுமா ?
    ''டாக்டர் ,என் வீட்டுக்காரர் அரிசியில் கிடக்கிற கல்லை பொறுக்கி தின்கிறார் !''

    தெருவில் பொறுக்கவில்லையே! கல்லை மட்டும் தானே "பொறுக்கிகிறார்' என்று சந்தோஷப்படுங்கள்!

    வோட்டு போட்டாச்சு!

    ReplyDelete
    Replies
    1. தெருப்பொறுக்கின்னா தங்க பஸ்ப லேகியத்தை இல்லையா தின்னுகிட்டு திரிவாரு ?
      நன்றி

      Delete