16 December 2013

ஊழியரின் மனைவி நலத்தையும் யோசிக்கும் மேனேஜர் /HRO ?

''எவரி நைட் டூட்டிக்கு வர்றேன்னு சொல்றவனை எதுக்கு செக்சாலஜிஸ்ட் டாக்டரைப் பார்க்கச் சொல்றீங்க ?''
''அவனுக்கு கல்யாணமாகி மூணு மாசம்தானே ஆவுது ?''

18 comments:

  1. வணக்கம்
    ஆகா.. ஆகா.. அப்படி போகுதா சம்பவம்....அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மோகம் முப்பது நாள் ,ஆசை அறுபது நாள் என்று சொன்னாலும் கூட ....!
      நன்றி

      Delete
  2. வணக்கம்

    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. பரிசோதனை செய்ய வேண்டியது தான் - இன்றைக்கு...!

    ReplyDelete
    Replies
    1. பரிசோதனை செய்யத்தான் 'நம்பள்கி 'டாக்டர் இருக்காரே ,அவரே ரிசல்ட்டை சொல்லட்டும் !
      நன்றி !

      Delete
  4. அவனுக்கு பகலில்தான் பிடிக்கிதோ என்னவோ!

    ReplyDelete
    Replies
    1. இரவுக்கு ஆயிரம் கண்கள் ,பகலுக்கு ஒன்றே ஒன்று என்றும் பாடிக் கொண்டிருப்பதற்கும் காரணம் அதுதானா ?
      நன்றி

      Delete
  5. சகோதரருக்கு வணக்கம்
    யோசிக்க வேண்டிய விசயம் தான். பரிசோதனை தான் ஒரே வழி.

    ReplyDelete
    Replies
    1. நம்ம யோசிச்சு என்ன ஆகப் போகிறது ?
      நன்றி

      Delete
  6. பகலில் 'அந்த' ட்யூட்டியாக இருக்கும். அதான் நைட் ட்யூட்டி க்கு வர்றேனு சொல்றான் போல!! போட்டாச்சு!!!

    ReplyDelete
    Replies
    1. இரவு என்பதே இருவருள் நடக்கும் உறவுக்கு காரணமா ...என்று கவிஞர் காரணம் இல்லாமலா பாடி இருப்பார் ?
      நன்றி

      Delete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. Replies
    1. சீனி போல இனிக்குது உங்க சிரிப்பு !
      நன்றி

      Delete
  9. குறட்டை சத்தம் தாங்காலியோ

    ReplyDelete
    Replies
    1. இந்த குட்டை வெளிப்படுத்த முடியுமா ?
      நன்றி

      Delete
  10. Replies
    1. இப்படி எல்லாம் சொல்லாதீங்க ,வீக்னசை தனக்கு சாதகமா பயன்படுத்திக் கொள்ளாத மேனேஜர் ரொம்ப நல்லவர் !
      நன்றி

      Delete