26 December 2013

மந்திரி செருப்படி வாங்கியதில் தவறே இல்லை !

'' பொதுமக்கள்கிட்டே  மந்திரி என்ன சொன்னார் ...இப்படி அவர் மேலே செருப்பை எறியுறாங்க ?''
''இப்போது வாழைத் 'தார் 'விடும் சீசன் ஆரம்பித்து விட்டதால் விரைவில் ரோடுகள் போடப்படும்னு சொன்னாராம் !''



12 comments:

  1. தண்ணீரிலிருந்து மின்சாரத்தை எடுத்துவிடுவதாலேயே இப்போதெல்லாம் விவசாயம் பாதித்துள்ளது என்றெல்லாம் கூறியவர்கள் மந்திரியாகும்போது இவர் மந்தி... அடச்ச்சீ... மந்திரியானால் என்ன தப்பு!
    என்ன அப்போது சொன்ன போது கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இப்போது பதில் அளிக்கிறார்கள்.!
    விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்

    ReplyDelete
    Replies
    1. மந்திரிகள் எப்போதும் புத்திசாலிகள்தான் இல்லையா ,அஜீஸ் சார் ?
      நன்றி

      Delete
  2. ஓஹோ
    அந்தத் தாரைவைத்து ரோடா ?
    மந்திரி நல்லா யோசிக்கிறாரே
    அவரையே நெடுஞ்சாலைத்துறை
    அமைச்சராக்கிவிடலாமே ?

    ReplyDelete
    Replies
    1. ஆனபிறகுதான் இப்படி உளறிக்கொண்டு இருக்கிறார் !
      நன்றி

      Delete
  3. அந்த மந்திரி வாழைப் பழ சோம்பேறியா இருப்பான் போலிருக்கே!!

    ReplyDelete
    Replies
    1. எதையும் புரிந்து கொள்வதிலும் வாழை மட்டைதான் !
      நன்றி

      Delete
  4. அடாடா.... இப்படி சிறப்பா யோசிக்கிற மந்திரியை அடிச்சது தவறு! :)

    ReplyDelete
    Replies
    1. தாரிலேயே அமுக்கி இருக்கணும்னு சொல்றீங்க போலே !
      நன்றி

      Delete
  5. //மந்திரி செருப்படி வாங்கியதில் தவறே இல்லை !//

    கமெண்ட் போடுவதற்கு வசதியாக தலைப்பை வைத்ததற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்ல வேண்டியதை நானே சொல்லிட்டேனே ?
      நன்றி

      Delete