29 December 2013

ரயில் லேட் நேரத்திலே யோசித்து இருப்பாரோ ?

''எவ்வளவுப் பெரிய பணக்காரன் ஆனாலும்  பிளாட்பார்முக்கு வந்தே தீருவான்னு  எப்படிச் சொல்றீங்க ?''
''ரயிலைப்  பிடிக்கணும்ன்னா வேற  வழியில்லையே !''





18 comments:

  1. Replies
    1. இதைக் கேட்டவர் ரயில் முன் தற்கொலை பண்ணிகிட்டதை கேள்விபட்டீங்களா,ரமணி ஜி ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. இப்படி யோசிக்கிற ஆளை ரன்வேயில் ஓடவிட்டு கொல்லணும் இல்லையா ,வெங்கட் ஜி ?
      நன்றி

      Delete
  3. இதைத்தான் "பெட்டிக்கு வெளியே" யோசிப்பது என்பது போல?

    ReplyDelete
    Replies
    1. வெட்டியா யோசிப்பது என்றுகூடச் சொல்லலாம் !
      நன்றி

      Delete
  4. பெரிய பணக்காரன் முதல்ல ரயிலில் வருவரா?!!

    த.ம+

    ReplyDelete
    Replies
    1. AC கோச்சில்கூட பயணிக்க மாட்டார்களா ?
      நன்றி

      Delete
  5. Replies
    1. புல்லரிக்குதா தனபாலன் ஜி ?
      நன்றி

      Delete
  6. இது அவ்வளவு பெரிய காமெடி இல்ல.. (ஹஹஹா.. சும்மா)

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு பெரிய 'ஜம்போ 'காமெடி வருது ,பொறுத்துக்குங்க !
      நன்றி

      Delete
  7. ரயிலைப் பிடிக்கணும்ன்னா
    ஆகா, நன்று

    ReplyDelete
    Replies
    1. c /o பிளாட்பார்ம் என்பதற்கு வேற அர்த்தமாச்சே !
      நன்றி

      Delete
  8. வணக்கம்
    தலைவா...

    ஆகா.. சூப்பர்..... வாழ்த்துக்கள் என்னுடைய கருத்துக்கள் இந்தவாரம் மட்டும் தாமதமாக வரும் தலவைா.....
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. புரிகிறது ,நீங்கள் நடத்தும் கவிதைப் போட்டி வேலையே சரியாக இருக்கும் .
      வெற்றி பெரும் கவிதையைப் படிக்க ஆவலாய் இருக்கிறேன் !
      கருத்துக்கும் ,வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  9. Replies
    1. கிராமத்து வாசனையுடன் கருத்திட்டமைக்கு நன்றி !

      Delete