1 September 2013

புருசனுக்கு உரிக்கவும் சொல்லித்தர வேண்டி இருக்கு !

''ஞாபகமா.. பக்கத்திலே வேஸ்ட் பேப்பரை வச்சுக்கிட்டு உருளைக் கிழங்கை உரிக்கச் சொல்றீயே ,ஏன் ?''
''போன  தடவை தோலை தட்டுலேயும் ,கிழங்கை குப்பைக் கூடையிலும் போட்டது மறந்துடுச்சா ?''
ஒரு மகிழ்ச்சியான செய்தி ...இன்று சென்னையில் நடைபெறும் பதிவர் திருவிழாவிற்கு வருகை தரும் பதிவர்கள் அனைவரையும் வரவேற்று 
மகிழ்வது ... 
உங்களில் ஒருவன்... ஜோக்காளி!

No comments:

Post a Comment