11 September 2013

லஞ்சப்பணம் வாங்கும்போது 'கருடபுராணம்' நினைவுக்கு வராதோ ?

ஒரு சில கோவில்களில் ...
'பிற மதத்தினர் உள்ளே செல்ல அனுமதிஇல்லை 'என எழுதப்பட்டுள்ள வாசகங்களைப் படிக்கையில் மனதில் வலிக்கின்றது !
இதற்குப் பதிலாக ...
வழிபாடு ஸ்தலங்களில் எல்லாம் ...
'லஞ்சம் வாங்குபவர்கள் உள்ளே சென்று வணங்கத் தகுதி இல்லாதவர்கள் 'என்று
எழுதி வைத்தால் நன்றாயிருக்குமே !

5 comments:

  1. Replies
    1. அங்கே நாலு பேர் வர வேண்டாமா தனபாலன்ஜி?
      நன்றி !

      Delete
  2. கோவிலில் கூட்டம் குறைய
    நல்ல யோசனை

    ReplyDelete
    Replies
    1. கூட்டம் குறைந்தால் வசூலும் குறையுமே ,ரன் பண்ண முடியுமா ?
      நன்றி ரமணிஜி!

      Delete
  3. மிக்க நன்றி !

    ReplyDelete