19 September 2013

எங்கே இன்னொரு புத்தன் ?

எந்த மரத்தடியில் புத்தன் ஞானம் அடைந்தாரோ 
அந்த போதி மரம் கூட பட்டுப் போயிருக்கும் ...
அடையாறு ஆலமரத்திற்கு வயது 
நானூற்று ஐம்பது ஆனபின்பும் ...
அந்த மரத்தடியில் யாரும் ஞானம் அடைந்ததாய் தெரியவில்லை !

4 comments:

  1. Replies
    1. நம்ம கூட 'சென்னைபித்தன்' அய்யாவையும் கூட்டிட்டுப் போவோம் ,அவருக்கும் 'அடையாறுபுத்தன்' ஆகணும்னு ஆசை இருக்கலாம் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. என்னையும் அழைத்துப் போங்கள் அன்பரே!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ,எல்லோரும் அடையாறு ஆலமர நிழலில் தஞ்சம் அடைவோம் !
      நன்றி அய்யா !

      Delete