3 September 2013

தலைவருக்கு தெரிஞ்சதெல்லாம் அவர் கட்சிக் கொடிதான் !

''கோவில் விழாக் கொடியேற்ற ,அரசியல்வாதியைக் கூப்பிடக் கூடாதுன்னு சொன்னேன் ,கேட்டீங்களா ? ''
''என்னாச்சு ?''
''அவர் ,தன் கட்சிக் கொடியைத்தான் ஏத்தணும்னு பிடிவாதமா இருக்காரு !''


8 comments:

  1. Replies
    1. கொடியை ஏற்றி முடிந்ததும் ,பல கோடி மதிப்புள்ள ஆபரணங்கள் கட்சிக்கே சொந்தம்ன்னு கூட சொல்லுவார் !
      நன்றி !

      Delete
  2. Replies
    1. #இங்கே எல்லா கூட்டமும் திருடர் கூட்டம்தான் என்றாலும்... இருப்பதில் பரவாயில்லை திருடன் யார் என்று பார்ப்பதுதானே நம் தலைவிதி?#...என்று நீங்கள் கூறியுள்ள கருத்தையும் ரசித்தேன் !
      நன்றி !

      Delete
  3. அட அதுக்குக் கூப்பிடலையா
    கட்சித்தலைவருக்கு கொடின்னா
    அவர் கட்சிக் கொடிதானே தெரியும்
    தேசீயக் கொடி கூடத் தெரியாதே ?
    அருமையான எடக்குத்து
    மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தேசீயக் கொடியை அவர் ஏற்றாமல் இருப்பதே நலம் ...ஏன்னா ,அதையும் தலைக்கீழா ஏற்றி மானத்தை வானத்தில் பறக்க விடுவாறே !
      நன்றி !

      Delete
  4. Replies
    1. மிகவும் நன்றி ரமணி ஜி !

      Delete