20 September 2013

காது வழியா உள்நுழையும் சொல் ,இனிமே ....!

காது கேட்காதவர்களுக்கும்...
பல் வழியே அதிர்வலைகளை  ஏற்படுத்தி 
கேட்க வைக்கும் முடியுமென்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்துள்ளாராம் தமிழகத்தை சேர்ந்தவர் !
பல்லு போனா சொல்லு போகுங்கிற பழமொழி ...
பல்லு வழியா சொல்லு போகும்னு மாறி விடுமோ ?

6 comments:

  1. Replies
    1. செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு வரப்பிரசாதமாய் இருக்கும் இந்த ஆராய்ச்சி !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. அறியாத அதிசயத் தகவல்
    பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அதிசயத் தகவல் மட்டுமல்ல ,இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பது ஒரு சிறுவன் என்பதும் அதிசயம்தான் !மேலும் வெற்றி பெற வாழ்த்துவோம் !
      நன்றி !

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி ரமணி ஜி !

      Delete