6 September 2013

என்னமா யோசிக்கிறாங்கையா இந்த கிரிமினல்கள் !

நடிகர்ஜெய்சங்கரை தென்னகத்துஜேம்ஸ்பாண்ட் என்று சொல்வார்கள் !
ரிஸ்க் எடுப்பது  ரஸ்க் சாப்பிடுறமாதிரி ,கர்நாடக சிறையில் இருந்த கிரிமினல் கைதி ஜெய்சங்கரும் தப்பித்து விட்டார் ...
24மணி நேர காவல் ,CCTVகாமெரா ,மின்சார வேலி,30அடிஉயரச்சுற்றுச்சுவர் அனைத்தையும் தாண்டி தப்பித்து விட்ட இவனல்லவோ 
உண்மையான ஜேம்ஸ்பாண்ட் ?

7 comments:

  1. Replies
    1. இருக்கலாம் ...சர்வமும் லஞ்ச மயம் ஆச்சே!
      நன்றி !

      Delete
  2. இத்தான் நைனா சாதா கைதிக்கும் பெஸல் சாதா கைதிக்கும் கீற வித்யாசம். ப்ரிஞ்சிதா?

    ReplyDelete
    Replies
    1. இதைதான் ...பூசணி போற வழிதெரியாது ,கடுகு போற வழியை ஆராய்ச்சி பண்ணுவாங்கன்னு சொல்றாங்களோ ?
      நன்றி !

      Delete
  3. நீங்கள் சொல்வது சரிதான்
    இவன்தான் ரியல் ஜேம்ஸ்பாண்ட்

    ReplyDelete
    Replies
    1. நியுஸ் பேப்பரில், அவன் தப்பித்து போயிருக்கும் விதம் பற்றி படம் போட்டு விளக்கி இருப்பதைப் பார்த்தால் ...ஜேம்ஸ்பாண்ட் தோற்று விடுவார்ப் போலிருக்கிறதே !
      நன்றி !

      Delete
  4. நன்றி ரமணி ஜி !

    ReplyDelete