24 September 2013

கட்டிக்கிட்டவ இப்படி கட்டிப் பிடிக்கும் படியாவா நடந்துக்கிறது ?

மனைவிமார்கள் ...
கணவனின் கொடுமை தாங்க முடியாமல் 
கெரசினை ஊற்றிக் கொண்டு தற்கொலை 
செய்துக் கொண்டதெல்லாம் அந்தக் காலம் !
இப்பொழுது எல்லாம் ...
எரியும் உடம்புடன் கணவனை கட்டிப் பிடித்து
கொடுமைக்கு முடிவு கட்டி விடுகிறார்கள் !

8 comments:

  1. Replies
    1. இன்னொரு பொண்ணு தப்பிச்சாளேன்னு சந்தோசப் படணும்,இல்லையா தனபாலன் ஜி !
      நன்றி !

      Delete
  2. இப்படித் தான் இருக்கணும்!

    ReplyDelete
    Replies
    1. பெண் தெய்வமாய் அவர்களை கும்பிட்டாலும் தப்பில்லை இல்லையா வெங்கட் நாகராஜ் ஜி !
      நன்றி !

      Delete
  3. அவள்தான் வீரப்பெண்!

    ReplyDelete
  4. சிறு பெண் தெய்வங்கள் இப்படிப்பட்ட வீரப் பெண்களாய் இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது அய்யா !
    நன்றி !

    ReplyDelete
  5. அதை அதீத நேசம் என
    எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்
    வேற வழி ?

    ReplyDelete
    Replies
    1. தாம்பத்தியத்தில் அன்பாக நடக்க வேண்டிய காரியம் நடக்கலேன்னா ,இப்படி வம்பாத்தான் நடந்து முடியும் போலிருக்கே !
      அதிக வேகம் மட்டுமில்லை ,அதீத நேசமும் ஆளைக் கொல்லும்னே சொல்லலாமா
      ரமணி ஜி ?
      நன்றி !

      Delete