3 September 2013

பெண்ணைப் பெற்ற புண்ணியவான்களே,ஜாக்கிரதை !

காவல் இல்லையென்றால் ...
காய்ச்ச மரம் கல்லடி படும் 
கன்னிப்பெண் கண்ணடி படுவாள் !

10 comments:

  1. அவர்கள் தான் புண்ணியவான்கள்...

    ReplyDelete
    Replies
    1. கல் எறிபவர்களா,கண் அடிப்பவர்களா ?யார் புண்ணியவான்கள் ...கொஞ்சம் விபரமாய் சொல்லுங்க DD சார் !
      நன்றி !

      Delete
  2. தங்களைச்சந்தித்ததில் மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு நீங்க கோடி புண்ணியம் பண்ணி இருக்கணும்ன்னு எல்லாம் 'பீலா'விட மாட்டேன் !நானும் என் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்கிறேன் !
      நன்றி !

      Delete
  3. தங்களை பதிவர் விழாவில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. என்றும் அன்புடன் ராகவாச்சாரி

    ReplyDelete
    Replies
    1. போன வருஷம் வீடு மாறணும்னு பதிவை போட்டதோடு மாறாமல் நிற்குது உங்கள் வலைப்பூ !சீக்கிரமா அடுத்த பதிவை போடுங்க ராகவாச்சாரி!
      சந்தித்ததற்கும்,என் வலைப்பூவுக்கு வருகை தந்ததிற்கும் நன்றி !

      Delete
  4. இன்றைய நிலையைச்
    சரியாகச் சொன்னீர்கள்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கல்லடி வலிக்கும் ,கண்ணடிமனசைக் கிழிக்கும் இல்லையா ,நண்பரே ?
      நன்றி !

      Delete