21 September 2013

எல்லா நாக்கும் விரும்பும் ஒரே சுவை எதுவும் உண்டா ?

சிங்கம் சைவம் சாப்பிட்டதா  சரித்திரம் இல்லை ...
யானை அசைவம் சாப்பிட்டதா பூகோளமும் இல்லை ...
ஆனா ,மனுஷன் எதைத்தான் சாப்பிடுவாங்கிறதுக்கு கணக்கே இல்லை !

10 comments:

  1. அருமை அருமை
    மிகவும் ரசித்தேன்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என்ன கொடுமைன்னா ...பிறந்த சில நிமிடங்களில் செத்து விடக்கூடிய ஈசலைக்கூட உயிரோடு பிடித்து ,வறுத்து தின்று விடுவதுதான் !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  2. Replies
    1. சில பேர் விஷத்தைக்கூட விட்டு வைக்க மாட்டேங்கிறார்கள் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  3. மனிதன் எதையும் விட்டுவைக்க மாட்டான்

    ReplyDelete
    Replies
    1. அருவெறுப்பாக இருக்கும் ஜீவராசிகளைத் தின்னும் மனிதனைப் பார்த்தால் இன்னும் அருவெறுப்பாகி விடுகிறது !
      நன்றி முரளி தரன் ஜி !

      Delete
  4. கண்டதை உண்டு வண்டியராவாங்கள்
    கண்டதைப் படித்துப் பண்டிதராவாங்கள்
    காகத்தைப் போல ஒன்றுகூடி உண்ணார்
    நாயைப் போல குரைத்தாலும் நன்றியற்றவர்
    "நம்ம மனிதர்கள் தான்..."

    ReplyDelete
    Replies
    1. #கண்டதைப் படித்துப் பண்டிதராவாங்கள்#
      நீங்க என்னை சொல்லி இருக்க மாட்டீங்கன்னு நம்புகிறேன் !
      நன்றி !

      Delete