13 September 2013

வாழ்க்கை தத்துவமே இதிலே அடங்கி இருக்குது !

உரிக்கும்போது கண்ணில் நீரை வரவழைத்த வெங்காயம்தான் ...
நாவிற்கு சுவையாய் இருக்கிறது !
வாழ்க்கையும் அப்படித்தான் ...
கஷ்டத்தில் கண்ணீர் வருகிறது 
கடந்த பின்  மகிழ்ச்சியும் வருகிறது !

4 comments:

  1. Replies
    1. ' இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா'ன்னு கண்ணதாசன் பாடுவார் ,இந்த ஜோக்காளிக்கு வெங்காயத் தோலை உரிச்சுப் பார்க்க ஞானம் வந்திருக்கேன்னு நீங்க ஆச்சரியப்படுறீங்க,இல்லையா விஜயன் ஜி ?
      நன்றி !

      Delete
  2. Replies
    1. வாழ்க்கையை ரசித்து வாழணும் ...ரொம்பவும் ஆழமா ஆராய்ந்துப் பார்க்க ஆரம்பித்தால் ...வெங்காயத்தை உரிச்சுப் பார்த்தா ஒண்ணுமே இருக்காதுங்கிற கதை ஆயிடும் ,இல்லையா குமார்ஜி ?
      நன்றி !

      Delete