23 September 2013

ஓட்டுனர் வண்டியை மட்டும் ஓட்டவில்லை !

பிரேக் போட்டால் வண்டி நிற்கிறதோ ,போய் நிற்கிறதோ  ...
எதிரே பேய் நிற்பதாகவே நினைக்கிறார்கள் ஓட்டுனர்கள் !
எனவேதான் கறுப்புக்கயிறு ,வேப்பிலைக் கொத்து ,எலுமிச்சம்பழம் வண்டிகளில் தொங்குகிறது !

2 comments:

  1. என்னவொரு மூட நம்பிக்கை...!

    ReplyDelete
    Replies
    1. வண்டியை விரட்டுவதற்கு பதிலாய்,இப்படி பேயை விரட்டிக்கிட்டே ஓட்டினால் நாம எப்படி ஊருக்கு போய் சேருவது தனபாலன் ஜி ?
      நன்றி !

      Delete