30 September 2013

ஆளைக் கொல்வது கூலிப் படைக்கு மட்டும்தான் சொந்தமா ?

வாக்குப் பதிவின் போது இறந்தவர்களும் வந்து 
ஓட்டுபோடும் 'அதிசயம் 'மட்டும்தான் நடந்துக் கொண்டிருந்தது ...
உயிரோடு இருக்கும் மந்திரிக்கும் MLAக்கும் 
இறப்பு சான்றிதழ் கொடுத்து ...
அதிசய சாதனை படைத்துள்ளது மதுரை மாநகராட்சி !
கூலிப் படைக்கு மட்டும்தான் ஆளைக்
கொல்லும்'உரிமை 'இருக்கா ?

எங்களுக்கும் உண்டென்று சொல்கிறார்களோ ?


12 comments:

  1. எதுவும் இங்கே சாத்தியம்.....

    ReplyDelete
    Replies
    1. அது சரி ,இருக்கும் போதே இறப்புச் சான்றிதழ் ,இறந்த பிறகு பிறப்புச் சான்றிதழ் கொடுப்பார்களா ?
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  2. மந்திரிக்கும் ,சட்டசபை உறுப்பினருக்குமே இந்த கதி என்றால் ,நம்மைப் போன்றோர் அரசு ஆவணங்களின் படி உயிரோடு இருக்கிறோமாவென்று தெரியலையே !
    நன்றி தன பாலன் ஜி !

    ReplyDelete
  3. அட! கடவுளே!

    ReplyDelete
    Replies
    1. தன் கன்று மன்னனின் தேர்க்கால் ஏறி இறந்து விட்டதாக, பசு நீதி கேட்டு மணி அடித்த மதுரையில்தான்...உயிரோடு இருந்தும் இறந்த .MLA நீதி கேட்டு காவல் நிலையம் சென்றுள்ளார்!
      நன்றி அய்யா !

      Delete
  4. அவர்கள் இருந்து பிரயோஜனம் இல்லை என்பதை ஸிம்பாலிக்கலா சொல்லவர்றாங்களோ?

    ReplyDelete
    Replies
    1. சுகாதாரத்தை கவனிக்காமல் டெங்கு காய்ச்சலைப் பரவச் செய்து மக்களை கொல்வதும் இல்லாமல் இப்படியும் கொல்ல ஆரம்பித்து விட்டார்கள்!
      நன்றி அஜிஸ் ஜி !

      Delete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. இனி தமிழ்நாடு வெளங்கிடும்

    ReplyDelete
    Replies
    1. இந்த 'நல்ல திட்டம்' மாவட்ட அளவில் அமுலாகி உள்ளது ,மாநில அளவில் விரிவுபடுத்தினால் ...உங்களின் பொன்னான வாக்கு பலிக்கலாம் !
      நன்றி ராஜி மேடம் !

      Delete
  7. செத்துப்போனவங்களுக்கு சானறிதழ் கொடுத்து கொடுத்து சோர்ந்து போயிட்டதாலே, ஒரு மாறுதலுக்காக உயிரோடு இருக்கிறவங்களுக்கு கொடுத்திரக்கு மாநகராட்சி. இதுல நாங்க இன்னும் சாகலன்னு அவுங்காதான் நிருபிக்கனும்.

    ReplyDelete
    Replies
    1. நிரூபிப்பதற்குத்தான் சம்பந்தப்பட்ட MLA புகார் மனு அளித்துள்ளார் ...அனேகமா அவருக்கு ஆயுசு கெட்டின்னு நினைக்கிறேன் !
      எனக்கு ஒரு டவுட்டு ...தோழர் நீங்கள் வலிப்போக்கன் தானே ?வழிப் போக்கன் இல்லையே ?
      நன்றி !

      Delete