15 September 2013

மக்கள் தலையில் விழுவது வரிகள் மட்டுமல்ல !

சென்னை பன்னாட்டு விமான முனையத்திற்கு 
வருகை தரும் பயணிகள்  கவனத்திற்கு ...
பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 
மேற்கூரை  மூன்று மாதத்தில் நான்கு முறை 
இடிந்து விழுந்து இருப்பதால் ...
இரும்பு ஹெல்மெட்டுடன் வருகை தருமாறு 
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் !
விமான பயணத்தில் மட்டுமல்ல 
விமான நிலையத்தில் இருந்தே ...
உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் என்பதை 
பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் !

4 comments:

  1. அட இதுகூட நல்லா இருக்கே
    இங்கு தரையில் இருக்கும் போதே
    பயத்தைப் போக்க எடுக்கும் நடவடிக்கை
    பாராட்டப் படவேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. இப்படியேப் போனா ...விமானத்தில், மழைப் பெய்ஞ்சா ஒழுகும்னு குடைக் கொண்டு வர சொல்வாங்களோ ?
      நன்றி ரமணி ஜி !

      Delete
  2. அட இப்படி கூட விளம்பரமா :)

    ReplyDelete
  3. பாதுகாப்பு அதிகம் உள்ள விமான நிலைய கூரையே இப்படின்னா ,,,விளம்பரம் பண்ணத் தானே வேண்டியிருக்கும் ?
    நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

    ReplyDelete