4 September 2013

கணவனிடம் இவ்வளவு முன் ஜாக்கிரதை தேவையா ?

நான் கைக்குத்தல் அரிசியை தின்று வளர்ந்தவன் என்பதை ...
ஒருபேச்சுக்குக்கூடசொல்லமுடியவில்லை என்னவளிடம் ...
'அதுக்காக உங்க கை நீட்டலையும் ,குத்தல்பேச்சையும் சகிச்சுக்க மாட்டேன் 'என்கிறாள் !

5 comments:

  1. ஓகோ,,இப்படி வேற இருக்கா
    அருமை அருமை
    பதிவர் சந்திப்ப்பில் தங்களைச்
    சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை ,சகிச்சுக்க மாட்டேன்னாவது சொன்னாங்களே...நீங்க கையை நீட்டினா நான் கம்பி நீட்டுவேன்னு காரியத்தை செய்யாமல் !
      நான் கலந்து கொண்ட முதல் சந்திப்பில்,உங்களைப் போன்ற பதிவுலக பிரம்மாகளை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது ..மகிழ்ச்சியை தந்த இனிய தருணம் !
      நன்றி !

      Delete
  2. Replies
    1. கைக்குத்தல் அரிசியை நானும் சாப்பிட்டுத்தான் வளர்ந்து இருக்கேன் ,எங்கே ஒரு கை பார்ப்போமேன்னு மல்லுக்கு நிற்காத மனைவியை அடைத்தவர் பெரும் பேறுபெற்றவர் ,இல்லையா தனபாலன் ஜி ?
      நன்றி !

      Delete