6 September 2013

வலைப்பூ நட்பு காதலாகி ,கல்யாணமானால் ...?

''அவங்கதான் மனமொத்த தம்பதிவர்களா ,ஏன் ?''
''பதிவர்கள் அவங்க ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம்   பண்ணிகிட்டவங்களாச்சே  !'' 
   

8 comments:

  1. Replies
    1. நமக்குத்தான் அந்த கொடுப்பினை இல்லாமே போச்சே !
      நன்றி !

      Delete
  2. ஏ... சாமி... இன்னா கொடுப்பின இல்லேங்க்ற...
    அதான் கலர் கலரா கார்டெல்லாம் கொடுத்தியே சாமி
    கொஞ்சம் வெய்ட் பண்ணு சாமி...
    மனமொத்தவங்க கிட்டேர்ந்து கால் வரும் சாமியோவ்!!!

    ReplyDelete
    Replies
    1. வீட்டிலே இருக்கிற மனமொத்தவங்ககிட்டே இருந்து மொத்துறதுக்கு கால் வேணா வரும் !
      நன்றி !

      Delete
  3. சைதை அஜீஸ் போட்ட பின்னூட்டத்தையும்
    தங்கள் பதிலும் பதிவை மிஞ்சும் சுவாரஸ்யம்
    தொடர (பதிவைச் சொல்கிறேன் )வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. 'அதான் கலர் கலரா கார்டெல்லாம் கொடுத்தியே சாமி'ன்னு சைதை அஜிஸ் சொல்ல ,நீங்களும் 'தொடர (பதிவைச் சொல்கிறேன் )வாழ்த்துக்கள்'ன்னு ஒரு இக்கு வைக்கிறதைப் பார்த்தா ஒரு சந்தேகம் ...கலரைப் பார்த்தா காதல் வருகிறது ?
      ஜோக்காளி'ப்ளாக்'கைப் பார்த்து எல்லோரும் சிரிச்சாப் போதும்ன்னு நினைக்கிறேன் . நன்றி !

      Delete
  4. Replies
    1. மிக்க நன்றி ரமணி ஜி !

      Delete