12 April 2013

'சிரி'கவிதை!கல்யாணம் முடிந்த 7வதுமாசமே வளைகாப்பு OK !


பள்ளிக்குப் புறப்படும் முன் ...
பையனே சூ சாக்ஸ் டை போட்டுக்கக் கூடாதாவென 
எரிச்சல் படும்போதுதான் உண்மை புரிகிறது ...
தாமதமாய் பெற்றப் பிள்ளைப்பேறு !




2 comments:

  1. இதற்கு எரிச்சலா....? ஹா... ஹா....

    ReplyDelete
    Replies
    1. எரிச்சல் வரவில்லையெனில் மகிழ்ச்சியே !தலைப்புக்கு ஏற்ற உதாரணப் புருஷர் நீங்கள்தான் நண்பர் DD அவர்களே !கல்யாணமாகி ஏழரை வருடம் கழித்து வளைக்காப்பு செய்தவர்களுக்கு எரிச்சல் வரலாம் !
      நன்றி !

      Delete