8 April 2013

'சிரி'கவிதை!'கடனே'ன்னு எதையும் செய்யக் கூடாது !


கொள்ளை,கொலையும் செய்யும் ...
ரௌடிகளுக்கும் கூட  தனித்துவமான அடைமொழி பெயர்கள் !
அவர்களின் பெயரில் மட்டுமே உள்ள  தனித்துவத்தை 
நாம் செயலில் காட்டினால் 
நாமும் இங்கே ஹீரோதான் !


2 comments:

  1. நாட்டுக்கு உழைத்த தலைவர்களைப் போல் ,ரௌடிகளும் பட்டப் பெயர்களை சூட்டிக் கொள்வது 'சரி இல்லைங்க சார் '!
    நன்றி !

    ReplyDelete