19 April 2013

'சிரி'கவிதை!தடை எதுக்கு வரணுமோ அதுக்கில்லேயே !

மீனைப் பிடிக்ககூட தடைக் காலம் போடுறவங்களாலே ...
சிங்கள ராணுவம் நமது மீனவனைப் பிடிப்பதை தடை செய்ய ஏன் முடியலே ?
மீனைக் கூட கொல்லாமல் பிடிக்கும் நமது நிராயுதபாணி  மீனவனைக்
கொன்றுக் குவிப்பதை  ஏன் தடை செய்ய  முடியலே ?





2 comments:

  1. Replies
    1. திருவிளையாடல் தருமி போல கேள்வி மேல் கேள்வி கேட்டாலும் ,அதிகாரவர்க்கம் ,நெற்றிக்கண்ணை திறப்பது போல் தெரியவில்லை !
      நன்றி !

      Delete