4 April 2013

'சிரி'கவிதை! சேவலின் அவசரச் செய்தி நமக்கல்ல !


கோழி கூவியா பொழுது விடியப் போகிறது ?
இல்லை ,சேவல் கூவியா பொழுது விடிகிறது ?
சேவல் இனமே இல்லாதபோது விடியாமலா இருந்தது ?
'நான் ஒருத்தன் இங்கே இருக்கேன்'னு சேவல் சிம்பாலிக்காய் சொல்வதை ...
நாம் சீரியசாய் எடுத்துக் கொள்ளக் கூடாது !


4 comments:

  1. அதானே...! சேவல் கூவுவதற்கு முன் எழுந்து, "நான் உன்னை விட சுறுசுறுப்பு" என்று நினைக்க வேண்டாமோ...?

    ReplyDelete
    Replies
    1. நினைக்க வேண்டியது நானா ?கோழியா ?
      நன்றி !

      Delete
  2. வணக்கம் உறவே

    மீனகம் திரட்டியில் உங்கள் இணையத்தை பதியவும். உங்களின் இடுகைகள் செய்தியோடை (RSS Feed) வாயிலாக எளிதாக திரட்டப்படும்...

    http://www.thiratti.meenakam.com/

    ReplyDelete
    Replies
    1. அழைப்புக்கு நன்றி !

      Delete