13 April 2013

தின 'சிரி ' ஜோக்!சொல்லிக்கவே நல்லா இருக்காதே !


''பத்து வீடு பார்த்ததில் நடுத தெருவீடுதான் பிடிச்சிருக்கு ,நீங்க ஏன் வேண்டாங்கிறீங்க ?''
''நடுத தெருவிலே இருக்கேன்னு சொன்னாச் சிரிப்பாங்களேன்னு யோசிக்கிறேன் !''


2 comments:

  1. Replies
    1. இதுக்குத்தான் சொல்றது ,எந்தவொரு காரியத்தையும் ஆரம்பிக்கிற முன்னாலேயே யோசிக்கணும்னு !இல்லன்னா இப்படி நடுத்தெரு நாராயணன் ஆகி நண்பர் DD போன்றவர்களின் சிரிப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும் !
      நன்றி !

      Delete