1 April 2013

'சிரி'கவிதை!லஞ்சம் 'பதினொன்னும்' செய்யும் !

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ...
மக்களின் மனு மீதான பரிசீலனைக்கு 
அதிகாரபூர்வமற்ற  கட்டண வசூலால் 
அதிகார வர்க்கத்தின் பணக்குறை தீர்ந்தது !


4 comments:

  1. என்ன வேண்டுமானாலும் செய்யும்....

    ReplyDelete
  2. சில நேரங்களில் சில மனிதர்களை ஜெயில் கம்பிகளையும் எண்ண வைத்து விடும் !ஆனாலும் பணம் படுத்தும் பாடு மனிதர்களை திருந்த விடுவதில்லை !
    நன்றி!

    ReplyDelete
  3. உண்மைதான் நண்பரே.

    ReplyDelete
  4. இந்த உண்மை சம்பந்தப் பட்டவர்களுக்கு சுடவில்லேயே !நம் மனக்குறை தீரும் நாள் வருமோ ?
    நன்றி!

    ReplyDelete