21 April 2013

'சிரி'கவிதை!பயபுள்ளே சொன்னதும் காரணமாத்தான் !



கிழவன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் ...
இதை முதலில் சொன்னது ஒரு வாலிபனாகத்தான் இருக்கணும் ...
அதுக்கு ஒரே ஒரு காரணம்தான்  இருக்க முடியும் ! 




2 comments:

  1. Replies
    1. நண்பர் DD அவர்கள் சிரிப்பதிலும் ஒரு காரணம் இருக்கிறதுஎன நினைக்கிறேன் .
      நன்றி !

      Delete